பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பதிவு: அக்டோபர் 26, 2020 06:34
நிலநடுக்கம்
லாகூர்:
பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
Related Tags :