தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் நாளை (25.10.2025) மின்தடை ஏற்படும் பகுதி...
- காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
- காமராஜ் நகர், பாடியநல்லூர், நேதாஜி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.10.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், நேதாஜி நகர் மற்றும் பைபாஸ் சாலை.