தமிழ்நாடு செய்திகள்

ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நாளை மின் தடை

Published On 2025-10-08 07:18 IST   |   Update On 2025-10-08 07:18:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
  • திருமலைவாசன் நகர், அசோக் நகர், ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

ஆவடி : திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்புழில் நகர், கன்னடபாளையம், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.

திருமுல்லைவாயல்: ஆர்ச் ஆன்டணி நகர், பொத்தூர் இன்டஸ்ட்ரீஸ்.

Tags:    

Similar News