தமிழ்நாடு
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- எழுத்தாளர் மாலனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் என்ற மாலனுக்கு வாழ்த்துக்கள்.
அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.