தமிழ்நாடு
காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் மூடல்- கலெக்டர் உத்தரவு
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி, காந்திஜெயந்தி மற்றும் 9-ந் தேதி மூடப்பட வேண்டும்.
- மிலாடி நபி அன்றும் டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள், அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி (ஞாயிற்று கிழமை), காந்திஜெயந்தி மற்றும் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி அன்றும் டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள், அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.