தமிழ்நாடு
சீமான்

நாம் தமிழர் கட்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பு- சீமான் அறிவிப்பு

Published On 2022-01-28 07:52 GMT   |   Update On 2022-01-28 08:36 GMT
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக கட்சியின் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தலைமை தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி- ஜெகதீசப்பாண்டியன், இரா.கருணாநிதி, கரு.பிரபாகரன், பு.அண்ணாதுரை, நா.பூங்குன்றன், இரா.மேரி செல்வராணி, க.சுமதி.

அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி- இரா.இரமேஷ் பாபு, சு.சிவானந்தம், இரா. கணேஷ், கா.மு.தெளபிக் பிக்ரத், இரா.பிரகலதா.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி- இரா.அன்புத் தென்னரசன், ச.விஜய்விக் ரம், தா.காசி மன்னன், சு.ரஜியாமா, ச.விஜயலட்சுமி.

சேலம், கரூர், நாமக்கல்- ராசா அம்மையப்பன், பொ.பாலசுப்ரமணியன், கரூர் சு.இரமேஷ், மருத்துவர் பா.பாஸ்கர், புதுக்கோட்டை த.சசிகுமார், மு.மதுபாலா, அ.ஸ்ரீரத்னா.

ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி-களஞ்சியம் சிவக்குமார், நித்தியானந்தம், சே.நவநீதன், அ.அப்துல் வகாப், பி.பெஞ்சமின் பிராங்கிளின், வெ.விஜய ராகவன், கோ.பா.பா லேந்திரன், மா.கி.சீதாலட்சுமி, மு.கார்த்திகா, இரா.நர்மதா

திருப்பூர், பொள்ளாச்சி- க.சண்முகசுந்தரம், சு.சுப்பிரமணியன், வான்மதி த.வேலுச்சாமி, மருத்துவர் நா.சுரேஷ் குமார், வே.அனிதா.

தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர்- மு.இ.ஹூமா யூன் கபீர், சேது.மனோகரன், செந்தில்நாதன், பேராவூரணி திலீபன், மு.கந்தசாமி, இரா.பிரபு, இரா.வந்தியதேவன், ச.கீர்த்திகா.

கடலூர், சிதம்பரம்- அமுதா நம்பி, செ.தமிழ், நீல.மகாலிங்கம்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம்-மணி.செந்தில், புலவர் ந.கிருஷ்ணகுமார், மு.முகமது சர்வத்கான், சு.கலிய பெருமாள், ச.கட்டப்பிள்ளை அப்பு, பி.காளியம்மாள், இர.வினோதினி, செ.அஞ்சம்மாள்.

மதுரை, தேனி, திண்டுக்கல்-செ.வெற்றிக்குமரன், அ.சைமன் ஜஸ்டின், மு. பிரேம்சந்தர், வி.சிவானந்தம், க.பாண்டியம்மாள், நி.அன்பரசி, மை.சாராள், க.வசந்தா தேவி

சிவகங்கை, ராமநாதபுரம்-இராம.கோட்டைக் குமார், லெ.மாறன், க.சாயல் ராம், கு.பத்மநாபன், ந.மல்லிகா இரமேஷ், அ.இலக்கியா

விருதுநகர், தென்காசி- வழக்கறிஞர் ச.சுரேஷ்குமார், இசை சி.ச.மதிவாணன், வழக்கறிஞர் வ.ஜெயராஜ், ச.அருண்சங்கர், மு.சங் கீதா.

தூத்துக்குடி, திருநெல்வேலி-நெல்லை ச.சிவக்குமார், சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர், அ.செல்வன்குமரன், பா.சத்யா, அ.சகாய இனிதா, கா.வள்ளியம்மாள்

கன்னியாகுமரி-கா.கலைக் கோட்டுதயம், சு.ஜெகன்நாதன், ஸ்.ஆன்றனி ஆஸ்லின்.

Tags:    

Similar News