செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2021-02-28 05:57 GMT   |   Update On 2021-02-28 05:57 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,35,350 ஆக உள்ளது. 1,774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் - 197 பேர்

அண்ணா நகர் - 171 பேர்

தேனாம்பேட்டை - 164 பேர்

தண்டையார்பேட்டை - 84 பேர்

ராயபுரம் - 133 பேர்

அடையாறு- 172 பேர்

திரு.வி.க. நகர்- 120 பேர்

வளசரவாக்கம்- 104 பேர்

அம்பத்தூர்- 174 பேர்

திருவொற்றியூர்- 40 பேர்

மாதவரம்- 52 பேர்

ஆலந்தூர்- 90 பேர்

பெருங்குடி- 102 பேர்

சோழிங்கநல்லூர்- 61 பேர்

மணலியில் - 25 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News