செய்திகள்
திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேனி:
தேனி உத்தமபாளையத்தில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்?
* மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார்.
* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை.
* மார்ச் 14ந்தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி உத்தமபாளையத்தில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்?
* மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார்.
* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை.
* மார்ச் 14ந்தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.