செய்திகள்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,15,739 ஆக உள்ளது. 3,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 365 பேர்
அண்ணா நகர் - 386 பேர்
தேனாம்பேட்டை - 332 பேர்
தண்டையார்பேட்டை - 196 பேர்
ராயபுரம் - 228 பேர்
அடையாறு- 404 பேர்
திரு.வி.க. நகர்- 359 பேர்
வளசரவாக்கம்- 295 பேர்
அம்பத்தூர்- 296 பேர்
திருவொற்றியூர்- 87 பேர்
மாதவரம்- 197 பேர்
ஆலந்தூர்- 164 பேர்
பெருங்குடி- 163 பேர்
சோழிங்கநல்லூர்- 86 பேர்
மணலியில் - 65 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,15,739 ஆக உள்ளது. 3,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 365 பேர்
அண்ணா நகர் - 386 பேர்
தேனாம்பேட்டை - 332 பேர்
தண்டையார்பேட்டை - 196 பேர்
ராயபுரம் - 228 பேர்
அடையாறு- 404 பேர்
திரு.வி.க. நகர்- 359 பேர்
வளசரவாக்கம்- 295 பேர்
அம்பத்தூர்- 296 பேர்
திருவொற்றியூர்- 87 பேர்
மாதவரம்- 197 பேர்
ஆலந்தூர்- 164 பேர்
பெருங்குடி- 163 பேர்
சோழிங்கநல்லூர்- 86 பேர்
மணலியில் - 65 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.