செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-11-25 06:33 GMT   |   Update On 2020-11-25 06:33 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,12,970 ஆக உள்ளது. 4,299 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் - 399 பேர்

அண்ணா நகர் - 438 பேர்

தேனாம்பேட்டை - 424 பேர்

தண்டையார்பேட்டை - 297 பேர்

ராயபுரம் - 306 பேர்

அடையாறு- 390 பேர்

திரு.வி.க. நகர்- 391 பேர்

வளசரவாக்கம்- 356 பேர்

அம்பத்தூர்- 310 பேர்

திருவொற்றியூர்- 149 பேர்

மாதவரம்- 208 பேர்

ஆலந்தூர்- 200 பேர்

பெருங்குடி- 184 பேர்

சோழிங்கநல்லூர்- 86 பேர்

மணலியில் - 64 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News