செய்திகள்
நிலக்கோட்டை அருகே விபத்து- 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.