செய்திகள்
நெல்லை அருகே 2 பெண்கள் படுகொலை- போலீசார் விசாரணை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.
பழிக்குப்பழியாக சண்முகத்தாய், சாந்தி ஆகியோர் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.
பழிக்குப்பழியாக சண்முகத்தாய், சாந்தி ஆகியோர் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.