செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 955 பேர், கோவையில் 568 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-09-20 16:09 GMT   |   Update On 2020-09-20 16:09 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 514 பேர். 

விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 206 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
8 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 36
செங்கல்பட்டு - 283
சென்னை - 996
கோவை - 568
கடலூர் - 297
தர்மபுரி - 136
திண்டுக்கல் - 82
ஈரோடு - 148
கள்ளக்குறிச்சி - 55
காஞ்சிபுரம் - 156
கன்னியாகுமரி - 133
கரூர் - 60
கிருஷ்ணகிரி - 112
மதுரை - 86
நாகை - 103
நாமக்கல் - 131
நீலகிரி - 130
பெரம்பலூர் - 11
புதுக்கோட்டை - 101
ராமநாதபுரம் - 15
ராணிப்பேட்டை - 42
சேலம் - 291
சிவகங்கை - 61
தென்காசி - 87
தஞ்சாவூர் - 162
தேனி - 53
திருப்பத்தூர் - 68
திருவள்ளூர் - 207
திருவண்ணாமலை - 104
திருவாரூர் - 96
தூத்துக்குடி - 82
திருநெல்வேலி - 92
திருப்பூர் - 169
திருச்சி - 92
வேலூர் - 95
விழுப்புரம் - 127
விருதுநகர் - 47
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 2
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,516
Tags:    

Similar News