செய்திகள்
தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Published On 2020-08-12 09:51 GMT   |   Update On 2020-08-12 09:51 GMT
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி:

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1.77 கிலோ தங்கத்தை கடத்திய 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மேலும் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News