செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டையில் மேலும், புதிதாக 281 பேருக்கு தொற்று

Published On 2020-08-07 08:31 GMT   |   Update On 2020-08-07 08:31 GMT
ராணிப்பேட்டையில், மேலும் 281 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,21,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,571-ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ராணிப்பேட்டையில், மேலும் 281 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 636 நபர்கள் தொற்று பாதிப்பில் இருந்து நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், ஆயிரத்து 930 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ராணிப்போட்டையில் தற்போதுவரை நோய் தொற்றுக்கு 62 பேர் மரணமடைந்துள்ளனர். 
Tags:    

Similar News