செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,761-ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 804 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,761-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 804 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,761-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.