செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

நெல்லை மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-09 05:24 GMT   |   Update On 2020-07-09 05:24 GMT
நெல்லை மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,439-ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 702 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 589 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,439-ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News