செய்திகள்
கொரோனா வைரஸ்

விழுப்புரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா

Published On 2020-07-09 03:52 GMT   |   Update On 2020-07-09 03:52 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,369-ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,339-ஆக இருந்தது. 760 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 561 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 18 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,369-ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News