செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா

Published On 2020-07-04 05:22 GMT   |   Update On 2020-07-04 05:22 GMT
நெல்லை மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 967-ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 619 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 967-ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News