செய்திகள்
பொன்னேரியில் கொரோனா பாதிப்பு இல்லை- அரசு டாக்டர் தகவல்
பொன்னேரியில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பொன்னேரி:
பொன்னேரியில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னா கூறியதாவது:-
பொன்னேரியில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொன்னேரியில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னா கூறியதாவது:-
பொன்னேரியில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.