செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜி.கே.வாசன் நன்றி
மாநிலங்களவை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு ‘சீட்’ வழங்கியதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஜி.கே.வாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
மாநிலங்களவை எம்.பி. பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு ‘சீட்’ வழங்கியதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அ.தி.மு.க. வெற்றிக்காக த.மா.கா. உழைத்துக் கொண்டிருப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான திட்டங்கள், நிதியை பெற மத்திய -மாநில அரசுகளுக்கிடையே பாலமாக செயல்படுவேன்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதே எண் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலங்களவை எம்.பி. பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு ‘சீட்’ வழங்கியதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அ.தி.மு.க. வெற்றிக்காக த.மா.கா. உழைத்துக் கொண்டிருப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான திட்டங்கள், நிதியை பெற மத்திய -மாநில அரசுகளுக்கிடையே பாலமாக செயல்படுவேன்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதே எண் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.