செய்திகள்
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 26,616-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தினமும் மாறி வருகிறது.
கடந்த மாதம் இறுதியில் இருந்து சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம், சுங்க வரியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவை தங்கம் விலையை தொடர்ந்து உயர செய்து வருகிறது.
நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 அதிகரித்தது. இதனால் ஒரு பவுன் விலை ரூ. 26 ஆயிரத்து 160 ஆக இருந்தது.
இதே போன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 3 ஆயிரத்து 270க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலையில் இன்றும் உயர்வு காணப்பட்டது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,327 ஆக இருந்தது.
ஒரு பவுன் விலை ரூ. 26 ஆயிரத்து 616 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.41.30 காசுகளாக இருந்தது.
தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தினமும் மாறி வருகிறது.
கடந்த மாதம் இறுதியில் இருந்து சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம், சுங்க வரியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவை தங்கம் விலையை தொடர்ந்து உயர செய்து வருகிறது.
நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 அதிகரித்தது. இதனால் ஒரு பவுன் விலை ரூ. 26 ஆயிரத்து 160 ஆக இருந்தது.
இதே போன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 3 ஆயிரத்து 270க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலையில் இன்றும் உயர்வு காணப்பட்டது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,327 ஆக இருந்தது.
ஒரு பவுன் விலை ரூ. 26 ஆயிரத்து 616 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.41.30 காசுகளாக இருந்தது.