செய்திகள்
சவுரப் வர்மா

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: சீன வீரரை வீழ்த்தி சவுரப் வர்மா சாம்பியன்

Published On 2019-09-15 12:37 GMT   |   Update On 2019-09-15 12:37 GMT
வியட்நாம் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் சவுரப் வர்மா சீன வீரர் சன் ஃபெய் ஜியாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் வர்மா, சீனாவைச் சேர்ந்த சன் ஃபெய் ஜியாங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை சவுரப் வர்மா 21-12 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 17-21 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் வர்மா, அதை 21-14 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
Tags:    

Similar News