இந்தியா
திருப்பதி கோவிலில் 2021-ம் ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.833.41 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 1.04 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 48.75 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 1.04 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 5.96 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்டியல் வருமானமாக ரூ.833.41 கோடி கிடைத்தது. 1.37 கோடி பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 48.75 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 1.04 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 5.96 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்டியல் வருமானமாக ரூ.833.41 கோடி கிடைத்தது. 1.37 கோடி பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 48.75 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.