இந்தியா
ஸ்ரீநகரில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று இரவு 7.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...ஒமைக்ரான் பரவல் எதிரொலி - உத்தராகண்டில் இரவுநேர ஊரடங்கு அமல்