இந்தியா
கைது

உத்தரபிரதேசத்தில் 15 வயதுசிறுமி பாலியல் பலாத்காரம் - 2 பேர் கைது

Published On 2021-12-02 08:46 GMT   |   Update On 2021-12-02 08:46 GMT
உத்தரபிரதேசத்தில் 15 வயதுசிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியா:

உத்தரபிரதேச மாநிலம், நாகரா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை சம்பவத்தன்று 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் சவுதான், மனீஷ் ராஜ்பர் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

Tags:    

Similar News