இந்தியா
பாஜக ஆதரிப்பது குறித்து விரைவில் முடிவு: குமாரசாமி
ஜனதா தளம் (எஸ்) கட்சி, அடுத்த சட்டசபை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருவதாக குமாரசாமி கூறினார்.
பெங்களூரு :
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக மேல்-சபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜனதாவை ஆதரிக்குமாறு எடியூரப்பா பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேவகவுடா பெங்களூருவுக்கு வந்தவுடன் ஆலோசித்து விரைவாக முடிவு எடுக்கப்படும். ஜனதா தளம் (எஸ்) கட்சி, அடுத்த சட்டசபை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக மேல்-சபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜனதாவை ஆதரிக்குமாறு எடியூரப்பா பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேவகவுடா பெங்களூருவுக்கு வந்தவுடன் ஆலோசித்து விரைவாக முடிவு எடுக்கப்படும். ஜனதா தளம் (எஸ்) கட்சி, அடுத்த சட்டசபை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.