செய்திகள்
கேரளாவில் கொரோனா பாதிப்பு, இறப்பு தொடர்ந்து அதிகரிப்பு
கேரளா மாநிலத்தில் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49 லட்சத்து 29 ஆயிரத்து 397 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 977 ஆகவும் உயர்ந்திருக்கின்றன.
திருவனந்தபுரம் :
கேரளாவில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் இறப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்று புதிதாக 9 ஆயிரத்து 445 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், 622 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த இறப்பு எண்ணிக்கையில், முன்பு உறுதி செய்யப்படாத மரணங்களும், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படியான பதிவுகளும் அடங்கும்.
மாநிலத்தில் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49 லட்சத்து 29 ஆயிரத்து 397 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 977 ஆகவும் உயர்ந்திருக்கின்றன.
மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 554 ஆக உள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் இறப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்று புதிதாக 9 ஆயிரத்து 445 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், 622 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த இறப்பு எண்ணிக்கையில், முன்பு உறுதி செய்யப்படாத மரணங்களும், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படியான பதிவுகளும் அடங்கும்.
மாநிலத்தில் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49 லட்சத்து 29 ஆயிரத்து 397 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 977 ஆகவும் உயர்ந்திருக்கின்றன.
மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 554 ஆக உள்ளது.