செய்திகள்
பிரதமர் மோடி

நற்பண்புகள் நிலவட்டும்- பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து

Published On 2021-10-19 04:31 GMT   |   Update On 2021-10-19 06:37 GMT
மிலாது நபியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மிலாது நபியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும். அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


இதையும் படியுங்கள்...  சீன பொருளாதாரம் கடும் சரிவு
Tags:    

Similar News