செய்திகள்
கர்நாடகாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
கர்நாடக மாநிலத்தில் இன்று இரவு திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் இன்று இரவு 9.54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் உரையாடல்