செய்திகள்
விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உ.பி. செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது.
* மத்திய அரசு விவசாயிகளை அவமதிப்பது மட்டுமன்றி அவர்களை கொலை செய்து வருகிறது.
* உத்தரபிரதேசத்தில் அபாயகரமான அரசியல் நடைபெற்று வருகிறது.
* நேற்று லக்னோ சென்ற பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை.
* லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளேன்.
உ.பி. செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது.
* மத்திய அரசு விவசாயிகளை அவமதிப்பது மட்டுமன்றி அவர்களை கொலை செய்து வருகிறது.
* உத்தரபிரதேசம் செல்ல எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் மற்ற கட்சிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
* உத்தரபிரதேசத்தில் அபாயகரமான அரசியல் நடைபெற்று வருகிறது.
* நேற்று லக்னோ சென்ற பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை.
* லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளேன்.
உ.பி. செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
இதையும் படியுங்கள்...பிரியங்கா கைது முற்றிலும் சட்டவிரோதம்: ப.சிதம்பரம் கண்டனம்