செய்திகள்
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சார் பாபர்ஸ் காக்ராய் என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் திடீரென மயங்கி விழுந்தனர்.
அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சாராயத்தை விற்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சார் பாபர்ஸ் காக்ராய் என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் திடீரென மயங்கி விழுந்தனர்.
அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சாராயத்தை விற்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.