செய்திகள்
மாநிலங்களின் கையிருப்பில் 1.40 கோடி தடுப்பூசி
இன்னும் 2 நாட்களில் 96 ஆயிரத்து 490 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 26 கோடியே 68 லட்சத்து 36 ஆயிரத்து 620 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. அவற்றில் இதுவரை 25 கோடியே 27 லட்சத்து 66 ஆயிரத்து 396 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
மீதி 1 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 224 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன. இன்னும் 2 நாட்களில் 96 ஆயிரத்து 490 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 26 கோடியே 68 லட்சத்து 36 ஆயிரத்து 620 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. அவற்றில் இதுவரை 25 கோடியே 27 லட்சத்து 66 ஆயிரத்து 396 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
மீதி 1 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 224 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன. இன்னும் 2 நாட்களில் 96 ஆயிரத்து 490 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.