செய்திகள்
பிரதமர் மோடி

தாக்டே புயல்- பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை

Published On 2021-05-15 06:16 GMT   |   Update On 2021-05-15 06:16 GMT
தாக்டே புயலை சமாளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து என்டிஎம்ஏ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலாசிக்கிறார்.
புதுடெல்லி:

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது மற்றும், கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலைமை பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இதேபோல் அரபிக்கடலில் உருவாகியுள்ள தாக்டே புயலை எதிர்கொள்வது பற்றி பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

புயலை சமாளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து என்டிஎம்ஏ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலாசிக்கிறார்.

Tags:    

Similar News