செய்திகள்
வானிலை நிலவரம்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- அனல் காற்று வீசும்

Published On 2021-04-01 04:04 GMT   |   Update On 2021-04-01 04:04 GMT
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
புதுடெல்லி:

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும். மழைக்கு வாய்ப்பில்லை.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News