செய்திகள்
நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் 4.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Published On 2021-03-01 19:41 GMT   |   Update On 2021-03-01 19:41 GMT
நிகோபார் தீவுகளில் நேற்று இரவு 11.51 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி:

நிகோபார் தீவுகளில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.

இரவு 11.51 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Tags:    

Similar News