செய்திகள்
மத்திய பட்ஜெட்- 2 திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
-என்ற குறளையும்,
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
- என்ற குறளையும் மேற்கோள் காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
-என்ற குறளையும்,
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
- என்ற குறளையும் மேற்கோள் காட்டினார்.