செய்திகள்
நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்- 2 திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

Published On 2021-02-01 09:34 GMT   |   Update On 2021-02-01 09:34 GMT
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

-என்ற குறளையும்,

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

- என்ற குறளையும் மேற்கோள் காட்டினார்.

Tags:    

Similar News