செய்திகள்
சசிகலா 3 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்- மருத்துவமனை இயக்குநர்
சசிகலா 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் இருப்பார் என்று இயக்குநர் மனோஜ் கூறி உள்ளார்.
பெங்களூரு:
அரசு மருத்துவமனை இயக்குநர் மனோஜ் கூறியதாவது:
* சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவருந்தினார். எழுந்து நடந்தார்.
* 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சசிகலா இருப்பார்.
* விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
* கண்காணிப்புக்காகவே ஐசியூவில் சசிகலா வைக்கப்பட்டு உள்ளார். அவர் ஐசியூ நோயாளி அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு மருத்துவமனை இயக்குநர் மனோஜ் கூறியதாவது:
* சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவருந்தினார். எழுந்து நடந்தார்.
* 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சசிகலா இருப்பார்.
* விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
* கண்காணிப்புக்காகவே ஐசியூவில் சசிகலா வைக்கப்பட்டு உள்ளார். அவர் ஐசியூ நோயாளி அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.