செய்திகள்
சாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு காலனிகள் பெயர் மாற்றம்: அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு காலனிகள் பெயரை மாற்ற பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு காலனிகள் பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், 2020 சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடைபெறுவதற்குப் பதிலாக மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.