செய்திகள்
விபத்தில் காயமடைந்தவர்கள்

உபி.யில் இரு வாகனங்கள் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாப பலி

Published On 2020-11-02 01:18 GMT   |   Update On 2020-11-02 01:18 GMT
உத்தர பிரதேசத்தில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தின் பயாக்பூர் நகரில் சிவதஹா என்ற இடத்தில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News