செய்திகள்
கோவா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை
கோவா மாநிலத்தில் ரேஷன் கார்டு தாரர்களுக்கும் கிலோ ரூ.32 விலையில் தலா 3 கிலோ வெங்காயம் விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது.
பனாஜி:
கனமழை காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தநிலையில், கோவா மாநில அரசு, ரேஷன்கடைகள் மூலம் மானியவிலையில் வெங்காயம் விற்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்தது.
அதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் கிலோ ரூ.32 விலையில் தலா 3 கிலோ வெங்காயம் விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மராட்டியத்தின் நாசிக்கில் இருந்து ஆயிரத்து 45 டன் வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தநிலையில், கோவா மாநில அரசு, ரேஷன்கடைகள் மூலம் மானியவிலையில் வெங்காயம் விற்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்தது.
அதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் கிலோ ரூ.32 விலையில் தலா 3 கிலோ வெங்காயம் விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மராட்டியத்தின் நாசிக்கில் இருந்து ஆயிரத்து 45 டன் வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது.