செய்திகள்
நிலநடுக்கம்

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்

Published On 2020-10-23 23:26 GMT   |   Update On 2020-10-23 23:26 GMT
மேகாலயாவில் இன்று அதிகாலை 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ஷில்லாங்:

மேகாலயா மாநிலத்தில் உள்ள ரி போய் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News