செய்திகள்
திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலுக்கு ரூ.10 லட்சம் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோலிலில் செயல்பட்டு வரும் பக்தி சேனலுக்கு ஒடிசாவை சேர்ந்த சிவகந்தேவ் என்பவர் ரூ.10 லட்சத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோலிலில் செயல்பட்டு வரும் பக்தி சேனலுக்கு ஒடிசாவை சேர்ந்த சிவகந்தேவ் என்பவர் ரூ.10 லட்சத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
அந்தக் காணிக்கை தொகையை திருப்பதியைச் சேர்ந்த பிரதிநிதி ஒய்.ராகவேந்திரா என்பவர் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினார். ஒடிசா பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோலிலில் செயல்பட்டு வரும் பக்தி சேனலுக்கு ஒடிசாவை சேர்ந்த சிவகந்தேவ் என்பவர் ரூ.10 லட்சத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
அந்தக் காணிக்கை தொகையை திருப்பதியைச் சேர்ந்த பிரதிநிதி ஒய்.ராகவேந்திரா என்பவர் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினார். ஒடிசா பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது.