செய்திகள்
நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2020-10-20 23:33 GMT   |   Update On 2020-10-20 23:33 GMT
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இடாநகர்:

அருணாசல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1.25 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News