செய்திகள்
நாடு கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள் - பிரதமருக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
சுரங்கப்பாதையில் கையசைப்பதை நிறுத்திவிட்டு நாடு கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள் என பிரதமர் மோடியை ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்தார். அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி, அடல் சுரங்கப்பாதையில் தனியாக கையசைப்பதை நிறுத்திவிட்டு, மவுனத்தை கலைக்க வேண்டும். நாடு உங்களிடம் ஏராளமான கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதில் அளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்தார். அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி, அடல் சுரங்கப்பாதையில் தனியாக கையசைப்பதை நிறுத்திவிட்டு, மவுனத்தை கலைக்க வேண்டும். நாடு உங்களிடம் ஏராளமான கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதில் அளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.