செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 34 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 34 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 655 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 4 ஆயிரத்து 121 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர்.
நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 34 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 655 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 4 ஆயிரத்து 121 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர்.
நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 34 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.