செய்திகள்
தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
புதுடெல்லி:
15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195.08 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195.08 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.