செய்திகள்
ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறார்

Published On 2020-08-09 03:53 GMT   |   Update On 2020-08-09 03:53 GMT
இந்திய பாதுகாப்பு அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் முக்கியமான அறிவிப்பை இன்று காலை 10 மணிக்கு வெளியிட இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை 10 மணிக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஐந்து ரபேல் போர் விமானம் இந்தியா வந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக முக்கியமான அறிவிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Tags:    

Similar News