செய்திகள்
தாராவி

கொரோனா பாதிப்பு தாராவியில் 2,500 ஐ நெருங்குகிறது

Published On 2020-07-19 10:20 GMT   |   Update On 2020-07-19 10:20 GMT
கொரோனா பாதிப்பு தாராவியில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500 ஐ நெருங்குகிறது
மும்பை:

கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தை கவர்ந்த மும்பை தாராவியில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தற்போது தாராவியில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது. இதில் 107 பேர் மட்டுமே தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக தாராவியை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பாராட்டியது நினைவுகூரத்தக்கது.

Tags:    

Similar News