செய்திகள்
குஜராத்தில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரசாயன கழிவுகள் இருந்த தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் ரசாயன கழிவுகள் இருந்த தொட்டியை தொழிலாளர்கள் சுத்தம் செய்ய முயன்றனர். அப்போது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு நிதேஷ் பாண்டே, ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே நுழைந்தபோது விஷ வாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் ரசாயன கழிவுகள் இருந்த தொட்டியை தொழிலாளர்கள் சுத்தம் செய்ய முயன்றனர். அப்போது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு நிதேஷ் பாண்டே, ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே நுழைந்தபோது விஷ வாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கூறினார்.